tag:blogger.com,1999:blog-83242199738837473752024-03-14T13:42:42.675+05:30ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய! குருநாதரே துணை!!!
குருநாதரின் அநுக்க்ரஹம் தேடி ..... சிவனாரைபற்றி இணையதளத்தில் கண்ட தகவல்திரட்டு.Unknownnoreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8324219973883747375.post-26101624164006314132012-06-02T15:41:00.000+05:302012-06-02T16:01:46.633+05:30அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) </span><br style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;" /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்</span><span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"> </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்<br />சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட<br />அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்<br />சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்<br />குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு<br />அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே<br />மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்<br />தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்<br />ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை<br />எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்<br />கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்<br />அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.<br /><br />பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு<br />நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்<br />உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று<br />அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்<br />கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்<br />பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து<br />அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்<br />பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி<br />உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை<br />ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்<br />காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை<br />மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்<br />ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை<br />மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்<br />நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த<br />அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.<br /><br />செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்<br />அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ<br />ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை<br />அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.<br /><br />படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்<br />குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்<br />நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா<br />அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே.<br /><br />பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி<br />வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை<br />சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட<br />ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-36207822378979821092012-06-02T15:38:00.004+05:302012-06-02T16:01:46.656+05:30ஆனந்தமாலை - சிவாநுபவ விருப்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)<br /></span><span style="background-color: white;">மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்<br />கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த<br />என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே.<br /><br />என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்<br />உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்<br />பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா<br />தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.<br /><br />சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்<br />தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை<br />மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்<br />கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.<br /><br />கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்<br />படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே<br />கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே<br />நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.<br /><br />தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்<br />நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே<br />தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே<br />நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.<br /><br />கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே<br />ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்<br />சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ<br />தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.<br /><br />நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்<br />பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்<br />அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே<br />தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
<br class="Apple-interchange-newline" /></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-31037630740934064952012-06-02T15:36:00.004+05:302012-06-02T16:01:46.652+05:30திருப்படை ஆட்சி - சீவ உபாதி ஒழிதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(தில்லையில் அருளியது - பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்) </span><br style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;" /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே</span><span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"> </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே<br />மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே<br />மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே<br />பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே<br />பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே<br />விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே<br />மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.<br /><br />ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே<br />கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே<br />காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே<br />நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே<br />நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே<br />என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே<br />ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.<br /><br />பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே<br />பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே<br />அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே<br />ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே<br />செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே<br />சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே<br />இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே<br />என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே.<br /><br />என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே<br />எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே<br />நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே<br />நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே<br />மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே<br />மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே<br />இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே<br />என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே.<br /><br />மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே<br />வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே<br />கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே<br />காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே<br />பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே<br />பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே<br />எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே<br />என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே.<br /><br />பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே<br />பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே<br />மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே<br />வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே<br />தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே<br />தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே<br />இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே<br />என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே.<br /><br />சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே<br />துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே<br />பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே<br />பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே<br />வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே<br />விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே<br />எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே<br />இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே.<br /><br />சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே<br />சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே<br />அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே<br />ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே<br />செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே<br />சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே<br />எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே<br />ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-29241102917938609632012-06-02T15:35:00.001+05:302012-06-02T16:01:46.639+05:30பண்டாய நான்மறை - அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா) </span><br style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;" /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்</span><span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"> </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்<br />கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே<br />உண்டாமோ கைம்மா றுரை.<br /><br />உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்<br />வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல்<br />மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக்<br />கருவுங் கெடும்பிறவிக் காடு.<br /><br />காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்<br />நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி<br />அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்<br />மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. <br /><br />வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்<br />தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்<br />சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை<br />நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.<br /><br />நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல<br />எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்<br />மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்<br />கழியா திருந்தவனைக் காண்.<br /><br />காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்<br />பேணும் அடியார் பிறப்பகலக் காணும்<br />பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்<br />பிரியானை வாயாரப் பேசு.<br /><br />பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த<br />மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்<br />பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல<br />மருந்தினடி என்மனத்தே வைத்து.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-16102212152771483342012-06-02T15:34:00.001+05:302012-06-02T16:01:46.618+05:30திருவெண்பா - அணைந்தோர் தன்மை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா) </span><br style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;" /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் </span></div>
<br />
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய<br />திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ<br />மருவா திருந்தேன் மனத்து.<br /><br />ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ<br />பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய<br />ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்<br />தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து.<br /><br />செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே<br />உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்<br />திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்<br />பெருந்துறையில் மேய பிரான்.<br /><br />முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்<br />பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்<br />பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்<br />வருந்துயரந் தீர்க்கும் மருந்து.<br /><br />அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற<br />மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்<br />பெருந்துறையும் மேய பெருமான் பிரியா<br />திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621<br /><br />பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்<br />மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்<br />பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்<br />மருந்திறவாப் பேரின்பம் வந்து.<br /><br />வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி<br />ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்<br />திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய<br />ஒருத்தன் பெருக்கும் ஒளி.<br /><br />யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்<br />யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்<br />பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்<br />மற்றறியேன் செய்யும் வகை.<br /><br />மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த<br />தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி<br />வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க<br />மெய்யகத்தே இன்பம் மிகும்.<br /><br />இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்<br />திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்<br />பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்<br />மருந்துருவாய் என்மனத்தே வந்து.<br /><br />இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்<br />துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்<br />சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே<br />ஊராகக் கொண்டான் உவந்து.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-58508744779210754462012-06-02T15:31:00.003+05:302012-06-02T16:01:46.684+05:30திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) </span></span><br />
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"><br /></span></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்</span><span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"> </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்<br />ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்<br />வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.<br /><br />தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்<br />ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்<br />திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்<br />அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-86765790525371160222012-06-02T15:29:00.001+05:302012-06-02T16:01:46.715+05:30யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம் ) </span><br style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;" /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை</span><span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"> </span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;">ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்<br />ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்<br />போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.<br /><br />புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்<br />மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்<br />நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட<br />தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.<br /><br />தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்<br />யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்<br />கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு<br />போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.<br /><br />அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்<br />கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்<br />செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்<br />பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.<br /><br />விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை<br />உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்<br />அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே<br />புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே.<br /><br />புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு<br />இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே<br />திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்<br />நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.<br /><br />நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே<br />பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே<br />நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்<br />பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே.<br /><br />பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்<br />அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே<br />திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்<br />திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.<br /><br />சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்<br />போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்<br />ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்<br />போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.<br /><br />புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்<br />மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்<br />தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்<br />அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-53593827786167314002012-06-02T15:16:00.001+05:302012-06-02T16:01:46.680+05:30எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;">(தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 24px; text-align: -webkit-auto;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்</span><br />
<span style="background-color: white; font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்</span><br />
<span style="background-color: white; font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே</span><br />
<span style="background-color: white; font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.</span></div>
<div style="font-family: Arial, Verdana, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">
<span style="background-color: white;"><br />உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்<br />தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்<br />பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்<br />பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.<br /><br />என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி<br />முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே<br />இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே<br />நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே<br /><br />பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்<br />பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே<br />முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று<br />எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.<br /><br />காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்<br />பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே<br />தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்<br />காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே.<br /><br />பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து<br />தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்<br />போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே<br />ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே.<br /><br />திருச்சிற்றம்பலம் </span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-22983211114703522452010-01-01T20:03:00.000+05:302012-06-02T16:01:46.628+05:30திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல்<span class="Apple-style-span" style="font-size: small; line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி<br />
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்<br />
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து<br />
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே.<br />
<br />
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்<br />
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்<br />
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்<br />
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்<br />
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்<br />
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து<br />
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே.<br />
<br />
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்<br />
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய<br />
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்<br />
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்<br />
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்<br />
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்<br />
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ<br />
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்<br />
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று<br />
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்<br />
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்<br />
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்<br />
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே.<br />
<br />
பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்<br />
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்<br />
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்குத் தீயில்தோன்றும்<br />
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து<br />
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று<br />
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்<br />
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த<br />
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்<br />
சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று<br />
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்<br />
</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-92118733427724490792010-01-01T20:01:00.002+05:302012-06-02T16:01:46.732+05:30சென்னிப்பத்து - சிவவிளைவு<span class="Apple-style-span" style="font-size: small; line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)<br />
<br />
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்<br />
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்<br />
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்<br />
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே.<br />
<br />
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்<br />
சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்<br />
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்<br />
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே.<br />
<br />
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்<br />
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்<br />
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்<br />
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.<br />
<br />
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்<br />
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்<br />
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்<br />
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.<br />
<br />
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான்<br />
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்<br />
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய<br />
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.<br />
<br />
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம்<br />
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்<br />
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்<br />
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.<br />
<br />
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான்<br />
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்<br />
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்<br />
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.<br />
<br />
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்<br />
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று<br />
தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு<br />
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.<br />
<br />
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்<br />
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான்<br />
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்<br />
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.<br />
<br />
முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச்<br />
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்<br />
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ<br />
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்<br />
</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-30011122109105507662010-01-01T20:00:00.000+05:302012-06-02T16:01:46.646+05:30அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை<span class="Apple-style-span" style="font-size: small; line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்<br />
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே<br />
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி<br />
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.<br />
<br />
ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே<br />
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்<br />
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி<br />
வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.<br />
<br />
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்<br />
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்<br />
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை<br />
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே.<br />
<br />
பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்<br />
கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்<br />
திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத<br />
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே.<br />
<br />
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்<br />
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை<br />
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி<br />
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே.<br />
<br />
வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்<br />
பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்<br />
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி<br />
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.<br />
<br />
இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்<br />
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்<br />
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி<br />
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.<br />
<br />
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை<br />
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப்<br />
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால்<br />
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே.<br />
<br />
பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல<br />
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை<br />
இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி<br />
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.<br />
<br />
செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்<br />
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை<br />
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி<br />
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-16728981120318745532010-01-01T19:58:00.000+05:302012-06-02T16:01:46.623+05:30குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை<span class="Apple-style-span" style="font-size: small; line-height: 24px;">(தில்லையில் அருளியது - கொச்சகக் கலிப்பா)<br />
<br />
ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து<br />
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து<br />
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்<br />
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்<br />
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்<br />
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த<br />
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்<br />
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து<br />
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த<br />
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்<br />
பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச்<br />
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை<br />
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்<br />
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்<br />
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி<br />
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி<br />
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே<br />
நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்<br />
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய<br />
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்<br />
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்<br />
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே<br />
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்<br />
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை<br />
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்<br />
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்<br />
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்<br />
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்<br />
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு<br />
இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்<br />
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-72174781457483883712010-01-01T19:57:00.003+05:302012-06-02T16:01:46.690+05:30திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு<span style="line-height: 24px;">(திருவாரூரில் அருளியது - கொச்சகக் கலிப்பா)<br />
<br />
பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே<br />
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி<br />
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்<br />
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.<br />
<br />
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்<br />
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை<br />
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்<br />
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே.<br />
<br />
உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்<br />
கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்<br />
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே<br />
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-47701640687258354442010-01-01T19:56:00.003+05:302012-06-02T16:01:46.677+05:30திருஏசறவு<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - கொச்சகக் கலிப்பா )<br />
<br />
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்<br />
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள்<br />
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்<br />
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே.<br />
<br />
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு<br />
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை<br />
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்<br />
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே.<br />
<br />
ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்<br />
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று<br />
ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்<br />
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே.<br />
<br />
பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்<br />
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு<br />
எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன்<br />
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே.<br />
<br />
கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்<br />
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்<br />
துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்<br />
பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.<br />
<br />
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு<br />
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்<br />
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை<br />
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே.<br />
<br />
என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா<br />
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான்<br />
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட<br />
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே.<br />
<br />
மூத்தானே மூவாத முதலானே முடியில்லா<br />
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்<br />
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்<br />
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே.<br />
<br />
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்<br />
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்<br />
பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு<br />
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே.<br />
<br />
நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்<br />
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்<br />
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்<br />
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-88831594122558673412010-01-01T19:55:00.001+05:302012-06-02T16:01:46.721+05:30பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்<span style="line-height: 24px;">(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)<br />
<br />
உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு<br />
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே<br />
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே<br />
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே<br />
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து<br />
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே<br />
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே<br />
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்<br />
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே<br />
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே<br />
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே<br />
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே<br />
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே<br />
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே<br />
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே<br />
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்<br />
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே<br />
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே<br />
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்<br />
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே<br />
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே<br />
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்<br />
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே<br />
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்<br />
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய<br />
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய<br />
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே<br />
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்<br />
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே<br />
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி<br />
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.<br />
<br />
திருச்சிற்றம்பலம் </span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-38361976564036590112010-01-01T19:53:00.001+05:302012-06-02T16:01:46.663+05:30திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு<span style="line-height: 24px;">(தில்லையில் அருளியது - கட்டளைக் கலித்துறை)<br />
<br />
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்<br />
ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்<br />
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்<br />
ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே.<br />
<br />
சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்<br />
கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக்<br />
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்<br />
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே.<br />
<br />
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்<br />
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்<br />
ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்<br />
பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே.<br />
<br />
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு<br />
இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும்<br />
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி<br />
எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே.<br />
<br />
காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய<br />
ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய<br />
ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு<br />
மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே.<br />
<br />
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்<br />
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்<br />
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான்<br />
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே.<br />
<br />
மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்<br />
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்<br />
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்<br />
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.<br />
<br />
அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்<br />
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்<br />
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே<br />
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே.<br />
<br />
விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப்<br />
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்<br />
புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார்<br />
மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே.<br />
<br />
கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால்<br />
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால்<br />
ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே<br />
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-79295875209777829952010-01-01T19:51:00.002+05:302012-06-02T16:01:46.703+05:30அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்<span class="Apple-style-span" style="font-size: small; line-height: 24px;">(தில்லையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்<br />
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி<br />
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு<br />
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்<br />
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்<br />
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன<br />
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்<br />
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற<br />
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா<br />
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்<br />
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்<br />
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு<br />
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்<br />
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்<br />
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு<br />
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்<br />
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்<br />
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்<br />
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்<br />
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்<br />
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி<br />
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்<br />
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்<br />
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா<br />
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்<br />
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்<br />
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது<br />
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்<br />
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு<br />
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா<br />
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-39430391579448380172010-01-01T19:50:00.001+05:302012-06-02T16:01:46.668+05:30உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல்<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - கலிவிருத்தம்)<br />
<br />
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்<br />
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா<br />
செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்<br />
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.<br />
<br />
நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு<br />
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்<br />
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்<br />
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே.<br />
<br />
எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்<br />
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச்<br />
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்<br />
பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே.<br />
<br />
வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்<br />
எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப்<br />
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்<br />
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே.<br />
<br />
பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி<br />
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்<br />
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்<br />
கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே.<br />
<br />
கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்<br />
உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்<br />
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்<br />
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே.<br />
<br />
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்<br />
வேண்டேன் மண்ணும் விண்ணும்<br />
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்<br />
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்<br />
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே.<br />
<br />
கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ<br />
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே<br />
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்<br />
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.<br />
<br />
எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்<br />
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே<br />
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்<br />
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.<br />
<br />
வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே<br />
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்<br />
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்<br />
நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-47429772056952073922010-01-01T19:49:00.001+05:302012-06-02T16:01:46.672+05:30குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம்<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்<br />
காவாய் உடையாய் கொடுவினையேன்<br />
உழைத்தா லுறுதியுண்டோ தான்<br />
உமையாள் கணவா எனை ஆள்வாய்<br />
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ<br />
பிறைசேர் சடையாய் முறையோவென்<br />
றழைத்தால் அருளா தொழிவதே<br />
அம்மானே உன்னடியேற்கே.<br />
<br />
அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்<br />
கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்<br />
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா<br />
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே.<br />
<br />
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை<br />
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே<br />
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்<br />
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே.<br />
<br />
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்<br />
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்<br />
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து<br />
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே.<br />
<br />
கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ<br />
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ<br />
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்<br />
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.<br />
<br />
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ<br />
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்<br />
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்<br />
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.<br />
<br />
அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்<br />
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ<br />
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே<br />
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.<br />
<br />
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்<br />
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி<br />
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்<br />
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.<br />
<br />
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர<br />
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்<br />
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்<br />
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே.<br />
<br />
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே<br />
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்<br />
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே<br />
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-86378792336703396862010-01-01T19:47:00.001+05:302012-06-02T16:01:46.708+05:30பிரார்த்தனைப் பத்து<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்<br />
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்<br />
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்<br />
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே.<br />
<br />
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே<br />
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்<br />
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க<br />
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே.<br />
<br />
அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த<br />
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே<br />
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்<br />
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே.<br />
<br />
வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்<br />
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே<br />
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்<br />
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே.<br />
<br />
மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே<br />
காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்<br />
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்<br />
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே.<br />
<br />
அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்<br />
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே<br />
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா<br />
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே.<br />
<br />
கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண<br />
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்<br />
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்<br />
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே.<br />
<br />
துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து<br />
திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்<br />
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்<br />
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே.<br />
<br />
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்<br />
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ<br />
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா<br />
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே.<br />
<br />
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா<br />
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே<br />
ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக்<br />
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே.<br />
<br />
கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா<br />
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ<br />
ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு<br />
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-11381615067265643982010-01-01T19:46:00.001+05:302012-06-02T16:01:46.613+05:30கண்டபத்து - நிருத்த தரிசனம்<span style="line-height: 24px;">(தில்லையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா)<br />
<br />
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்<br />
அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச்<br />
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட<br />
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே.<br />
<br />
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்<br />
தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை<br />
எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை<br />
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.<br />
<br />
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்<br />
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட<br />
திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை<br />
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.<br />
<br />
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை<br />
வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம்<br />
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை<br />
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே.<br />
<br />
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்<br />
ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு<br />
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்<br />
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே.<br />
<br />
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்<br />
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்<br />
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி<br />
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.<br />
<br />
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்<br />
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே<br />
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த<br />
வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே.<br />
<br />
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி<br />
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு<br />
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்<br />
களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே.<br />
<br />
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை<br />
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி<br />
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை<br />
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே.<br />
<br />
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்<br />
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்<br />
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை<br />
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-79884099010641480302010-01-01T19:44:00.003+05:302010-01-10T19:42:13.295+05:30திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்<span style="line-height: 24px;">(திருக்கழுக்குன்றத்தில் அருளியது - ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்<br />
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்<br />
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்<br />
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே<br />
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்<br />
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்<br />
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை<br />
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்<br />
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே<br />
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்<br />
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்<br />
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்<br />
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே<br />
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி<br />
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்<br />
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே<br />
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்<br />
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்<br />
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே<br />
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்<br />
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்<br />
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-59194346005367497612010-01-01T19:43:00.001+05:302010-01-10T19:42:22.675+05:30அருட்பத்து - மகாமாயா சுத்தி<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
சோதியே சுடரே சூழொளி விளக்கே<br />
சுரிசூழற் பணைமுலை மடந்தை<br />
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்<br />
பங்கயத் தயனுமா லறியா<br />
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்<br />
நிறைமலர்க் குருந்தமே வியசீர்<br />
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என் றரு ளாயே.<br />
<br />
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்<br />
கண்ணனே விண்ணுளோர் பிரானே<br />
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி<br />
உலகெலாந் தேடியுந் காணேன்<br />
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா<br />
ஏலவார் குழலிமார் இருவர்<br />
தங்கள் நாயகனே தக்கநற்காமன்<br />
தனதுடல் தழலெழ விழித்த<br />
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றருளாயே.<br />
<br />
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்<br />
கண்ணனும் நண்ணுதற்கரிய<br />
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன<br />
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்<br />
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை<br />
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு<br />
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு<br />
பொங்கொளி தங்குமார் பின்னே<br />
செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு<br />
துதைந்தெழு துளங்கொளி வயிரத்<br />
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்<br />
உறுசுவை துளிக்கும் ஆரமுதே<br />
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா<br />
மேலவர் புரங்கள் மூன்றெரித்த<br />
கையனே காலாற் காலனைத் காய்ந்த<br />
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்<br />
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
முத்தனே முதல்வா முக்கணா முனிவா<br />
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்<br />
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்<br />
பரகதி கொடுத்தருள் செய்யுஞ்<br />
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி<br />
மறுமையோ டிம்மையுங் கெடுத்த<br />
பொருளணே புனிதா பொங்குவா ளரவங்<br />
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்<br />
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்<br />
அதெந்துவே என்றரு ளாயே.<br />
<br />
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்<br />
செழுமலர்க் குருந்தமே வியசீர்<br />
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்<br />
டென்னுடை யெம்பிரான் என்றென்<br />
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்<br />
அலைகடல் அதனுளே நின்று<br />
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்<br />
போதராய் என்றளு ளாயே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-59762421071238647422010-01-01T19:41:00.002+05:302010-01-10T19:43:59.500+05:30வாழாப்பத்து - முத்தி உபாயம்<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)<br />
<br />
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்<br />
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.<br />
<br />
வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்<br />
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ்<br />
செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே.<br />
<br />
பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி<br />
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.<br />
<br />
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்<br />
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை<br />
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து<br />
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.<br />
<br />
பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த<br />
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா<br />
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை<br />
வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே<br />
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே<br />
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்<br />
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே<br />
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்<br />
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8324219973883747375.post-4288996088323394782010-01-01T19:39:00.001+05:302010-01-10T19:44:09.441+05:30புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்<span style="line-height: 24px;">(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)<br />
<br />
சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து<br />
கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன்<br />
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப்<br />
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய<br />
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி<br />
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்<br />
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை<br />
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன்<br />
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப்<br />
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்<br />
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை<br />
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்<br />
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்<br />
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்<br />
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்<br />
புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப்<br />
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று<br />
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்<br />
புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்<br />
தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம்<br />
கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்<br />
புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்<br />
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்<br />
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்<br />
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட<br />
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்<br />
ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்<br />
போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்<br />
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட<br />
பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்<br />
பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.<br />
<br />
திருச்சிற்றம்பலம்</span>Unknownnoreply@blogger.com